சிலிண்டர் வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு... இன்றே கடைசி நாள்!

17728பார்த்தது
சிலிண்டர் வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு... இன்றே கடைசி நாள்!
E-KYCயை முடிக்க மத்திய அரசு அளித்த கால அவகாசம் இன்றுடன் முடிய உள்ளது. உஜ்வாலா திட்டத்தின் கீழ், சிலிண்டருக்கு ரூ.300 மானியம் பெற பொதுமக்கள் E-KYCயை முடிக்க வேண்டும். அவ்வாறு E-KYC முடிக்காதவர்களுக்கு வரும் ஜூன் 1-ம் தேதி முதல் மானியத்தை நிறுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் காரணமாக அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில் இனிமேலும் அவகாசம் வழங்கப்படமாட்டாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி