நாகர்கோவிலில் மது விற்றவர் கைது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பெரியவிளை பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 53), தொழிலாளி. இவர் ஆயுதப்படை அலுவலகம் செல்லும் சாலையில் நேற்று மது விற்பனையில் ஈடுபட்டதாக நேசமணி நகர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி