இதைக்கண்டு தடுத்த மகேசை, அன்பு கல்லால் தாக்கியுள்ளார். மேலும் பர்சில் இருந்த ரூ. 2, 300-யை பறித்து விட்டு கொலை மிரட்டல் விடுத்து தப்பிச்சென்றார். இதில் காயமடைந்த மகேஷ் லெவிஞ்சிபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மகேஷ் கொடுத்த புகாரின் பேரில் அஞ்சுகிராமம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எட்வர்ட் பிரைட் வழக்குப்பதிவு செய்து அன்பை கைது செய்தார்.
தர்பூசணி பழங்களில் ரசாயனம் - ஆபத்து