புன்னை மூடு அம்மன் கோயில் வேல் காவடி விழா.

75பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருள்மிகு புன்னை மூடு அம்மன் கோவில் 2-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா மற்றும் காவடி ஊர்வலம் வெகு விமர்சையாக நேற்று நடைப்பெற்றது. இந்த ஊர்வலத்தில் பால்குடம், பறக்கும் காவடி, தேர் காவடி, மயில் காவடி. பக்தர்கள் அலகு குத்தியும் ஊர்வலத்தில் பங்கேற்றனர். குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சையும் நடைப்பெற்றன. இந்த ஊர்வலத்தை காண சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி