செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அச்சரப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள மசூதியில் இஸ்லாமிய மக்கள் தொழுகை முடித்துவிட்டு திரும்பிய போது காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் அச்சரப்பாக்கம் பேரூர் கழக செயலாளர் முருகதாஸ் அவர்களின் ஏற்பாட்டில் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் கலந்து கொண்டு இஸ்லாமிய மக்களிடம் இஸ்லாமிய மக்களுக்காக பாடுபடும் ஒரே கட்சி அதிமுக தான் எனக்கூறி துண்டு பிரசுரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என கேட்டுக்கொண்டார் இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.
தர்பூசணி பழங்களில் ரசாயனம் - ஆபத்து