ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவை நோக்கி வந்துகொண்டிருந்த இஸ்ரேலுக்கு சொந்தமான MSC Aries சரக்குக் கப்பலை ஈரான் சிறைபிடுத்துள்ளது. அந்தக் கப்பலில் பயணித்த இந்தியர்கள் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவதை உறுதி செய்ய இந்திய அதிகாரிகள் ஈரான் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தர்பூசணி பழங்களில் ரசாயனம் - ஆபத்து