அண்ணாமலை மீது திமுக வழக்கறிஞர் அணி புகார் மனு

79பார்த்தது
அண்ணாமலை மீது திமுக வழக்கறிஞர் அணி புகார் மனு
கோவை பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது தேர்தல் அலுவலரிடம் திமுக வழக்கறிஞர் அணியினர் புகார் அளித்துள்ளனர். தேர்தல் விதிமுறைகளை மீறி இணையதளம் மூலம் வாக்குசீட்டு பெற்றுக்கொள்ளலாம் என்று கூறி அதில் மோடி, அண்ணாமலை புகைப்படம் மற்றும் தாமரை சின்னம் அச்சிட்டு பாஜகவினர் பிரச்சாரம் செய்வதாக தேர்தல் அதிகாரியிடம் திமுக வழக்கறிஞர் அணியினர் அளித்துள்ள புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி