இன்று (மே 21) இரண்டாவது நாளாகவும் உறவினர்கள் அங்கு திரண்டு உள்ளதால் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக காதலி உள்ளிட்ட 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். மறைந்த தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் ஆதரவளரான தீபக் ராஜன் மீது 9 கொலை வழக்குகள் உட்பட சுமார் 40 வழக்குகள் உள்ளன.
கட்டுப்பாட்டை இழந்த பிக்அப் டிரக்.. அதிர்ச்சி வீடியோ