முகத்திற்கு பூசும் பவுடரால் வரும் கருப்பை புற்றுநோய்.?

80பார்த்தது
முகத்திற்கு பூசும் பவுடரால் வரும் கருப்பை புற்றுநோய்.?
முகத்தில் பூச பயன்படும் டால்கம் பவுடர் பெண்களுக்கு கருப்பை புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். சுமார் 50 ஆயிரம் பெண்களை ஆய்வு செய்ததில், பவுடரை அடிக்கடி தங்கள் பிறப்புறுப்புகளில் பயன்படுத்தும் பெண்களுக்கு இந்த ஆபத்து அதிகம் இருப்பதாக அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவன விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பவுடரில் உள்ள ஆஸ்பெஸ்டாஸ் என்ற கனிமமே இதற்கு காரணம் என்றும், ஆஸ்பெஸ்டாஸ் இல்லாத பவுடரால் ஆபத்து இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

டேக்ஸ் :