இன்று (மே 21) உலக தியான தினம்

57பார்த்தது
இன்று (மே 21) உலக தியான தினம்
மனம் அலைந்து திரியும் தன்மை கொண்டது. எண்ண ஓட்டத்தை கையாளுவதற்கு மனம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் எண்ணங்கள் மனதை முழுமையாக ஆக்கிரமித்து, கடுமையாக தாக்கும் பொழுது, மனம் அதை கையாள சிரமப்படுகிறது. இது தொடர்கதையாகும் பொழுது மனம் சோர்வடையலாம். எனவே தியானம் மனதை ஒருநிலைப்படுத்தி, ஒழுங்கு படுத்துகிறது. எந்த ஒரு சூழ்நிலையையும் கையாளும் வண்ணம் மனதை தியானமானது தயார் படுத்துகிறது. இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் மே 21ம் தேதி ‘உலக தியான தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி