முதலில், கறிவேப்பிலை இலைகளை ஐஸ் க்யூப்ஸ் உடன் சேர்த்து வைக்கவும். ஒரு ட்ரேயில் தண்ணீர் நிரப்பி அதை மூடி ஃப்ரீசரில் வைக்கவும். அவை உறைந்தவுடன், அவற்றை ஜிப்லாக் பையில் போட்டு குளிர்சாதன பெட்டியில் சேமிக்கவும். இப்படி செய்யும் போது அவற்றை அவ்வப்போது தேவைக்கு மட்டும் எடுத்து முன்கூட்டியே வெளியில் வைத்து பயன்படுத்தலாம்.
சிபிசிஐடி விசாரணைக்கு எஸ்.ஆர்.சேகர் நேரில் ஆஜராக உத்தரவு