கள்ளச்சாராயம் - பலி எண்ணிக்கை 64ஆக உயர்வு

66பார்த்தது
கள்ளச்சாராயம் - பலி எண்ணிக்கை 64ஆக உயர்வு
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 64ஆக அதிகரித்துள்ளது.
புதுச்சேரி ஜிப்மரில் சிகிச்சைப் பெற்று வந்த மகேஷ் என்பவர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், கள்ளச்சாராயம் அருந்திய 6 பெண்கள் உட்பட 64 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் கள்ளச்சாராயம் குடித்த பலர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி