முன்னதாக ராஜேஷ் தாஸிடம் இருந்து விவாகரத்து கேட்டு பீலா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. அதே போல்,கடந்த 2021ஆம் ஆண்டு காவல்துறை பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பாக ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். ராஜேஷ் தாஸை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று (மே 24) உலக சகோதரர்கள் தினம்