இதில் தமிழ்நாடு முதல்வரின் தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவும், முறையான வல்லுநர்களை வைத்து குழு அமைத்து விசாரணை செய்து கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இதில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாவட்ட அளவிலான நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தந்தை உடலை புதைக்க தோண்டிய குழியில் விழுந்த மகன்