மேலும், டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளை சார்ந்த பார்கள், கிளப்புகளைச் சார்ந்த பார்கள், ஓட்டல்களைச் சார்ந்த பார்கள் என அனைத்தும் மஹாவீர் ஜெயந்தி தினம் மற்றும் மே தினம் ஆகிய நாட்களில் கண்டிப்பாக மூடப்பட்டு மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என அறிவிக்கப்படுகிறது. தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தர்பூசணி பழங்களில் ரசாயனம் - ஆபத்து