அப்போது எதிர்திசையில் வந்த சரக்கு வேன், இவரது பைக் மீது மோதியது. இதில் நிலைதடுமாறிய பைக் மற்றொரு வேன் மீது இடித்தது. அப்போது பைக்கிலிருந்து பெட்ரோல் கசிந்து, தீப்பற்றியதில் சுந்தர்ராஜன் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்பூசணி பழங்களில் ரசாயனம் - ஆபத்து