இதையறிந்த ரவி, மணிகண்டனை கண்டித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டுள்ளது. இதனிடையே ரவி, மணிகண்டன் கடைக்கு சென்று, மனைவியுடன் பழகுவதை நிறுத்த வேண்டும் என கண்டித்துள்ளார். இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. மணிகண்டனுக்கு ஆதரவாக, அவரது தம்பி கோபியும் வந்து, அங்கு கிடந்த கட்டையால் ரவியை தலையில் சரமாரியாக தாக்கியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அங்கு வந்த போலீசார், உடலை மீட்டு அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்து, மணிகண்டன், கோபி ஆகியோரை கைது செய்தனர்.
உளவுத்துறை என்ன செய்தது?- இபிஎஸ்