கேள்வி நேரம் முக்கியமானது - துரைமுருகன்

85பார்த்தது
தவிர்க்க முடியாத காரணத்தால் தான் அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என அமைச்சர் துரைமுருகன் விளக்கமளித்துள்ளார். சட்டப்பேரவையின் தொடர்ந்து பேசிய துரைமுருகன், "முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது. சட்டப்பேரவையில் வேள்வி நேரம் என்பது மிக முக்கியமானது, அந்த நேரத்தில் வேறு எந்த விவாதத்தையும் எடுக்க முடியாது என்பது விதி. தவிர்க்க முடியாத காரணத்தால் தான் அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தவர் அவருக்கு சட்டம் தெரியும் என்று அவர் கூறியுள்ளார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி