அப்போது அரியலூர் மாவட்டம் இடையக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த கார் புரோக்கர் தர்மதுரை என்பவர் அவ்வழியே ஓட்டி வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இதில் உரிய ஆவணமின்றி ரூபாய் ஒரு லட்சம் ரொக்க பணம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூபாய் ஒரு லட்சம் ரொக்க பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து உடையார்பாளையம் ஆர். டி. ஓ அலுவலகத்தில் கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.
தர்பூசணி பழங்களில் ரசாயனம் - ஆபத்து