ரஷ்யாவில் உள்ள குரோகஸ் சிட்டி மால் மீது தீவிரவாதிகள் கடந்த வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தினர். இந்த இந்த தாக்குதலில் இதுவரை 138 பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட நான்கு பயங்கரவாதிகளை ரஷ்ய அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து முக்கிய தகவல்களை பெற பயங்கரவாதிகளின் அந்தரங்க உறுப்பில் மின்சாரம் பாய்ச்சி சித்திரவதை செயப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.