இவர்கள் இருவரும் உல்லாசமாக இருந்ததை நித்யா வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு அந்த 35 வயது பெண்ணிடம் லட்சக்கணக்கில் பணம் கறந்துள்ளார். இதுகுறித்து அப்பெண் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் நடந்த விசாரணையில், சிவக்குமார், நித்யா ஆகிய இருவருமே கள்ளக்காதலர்கள் எனவும், திட்டமிட்டு இவ்வாறு அப்பெண்ணிடம் பணம் பறித்தது தெரியவந்துள்ளது.
ஐஐடியில் இந்த ஆண்டு 17,740 சீட்டுகள் நிரப்ப திட்டம்