நூலிழையில் உயிர் தப்பிய சிறுவன்! பதைபதைக்கும் வீடியோ!

63பார்த்தது
வீட்டுச் சுற்றுச்சுவர் இடிபாடில் இருந்து சிறுவன் நூலிழையில் உயிர் தப்பிய சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது. கேரளாவின் வடகரா பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வந்துள்ளது. இந்நிலையில், ரிஷால் என்ற சிறுவன் ஒரு வீட்டின் சுற்றுச்சுவரை கடந்து சென்றுள்ளார். அந்த சிறுவன் வீட்டை கடந்த அடுத்த நொடி கனமழை காரணமாக வலுவிழந்த வீட்டின் சுற்றுசுவர் திடீரென இடிந்து விழுந்துள்ளது.

நன்றி: சன் நியூஸ்.

தொடர்புடைய செய்தி