ஜாபர் சாதிக் விவகாரம் - நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு

53பார்த்தது
ஜாபர் சாதிக் விவகாரம் - நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய அனுமதி கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்துள்ளது. திகார் சிறைக்கு சென்று 5 பேரிடமும் 3 நாட்கள் வாக்குமூலத்தை பதிவு செய்ய சிறைக்குள் லேப்டாப் உள்ளிட்ட சாதனங்களை எடுத்து செல்லவும் அனுமதி கோரப்பட்டுள்ளது. ரூ.2 ஆயிரம் கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கடந்த மார்ச் 9-ம் தேதி ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி