நள்ளிரவு மழையிலும் உணவு டெலிவரி செய்யும் இளைஞர் (Video)

66பார்த்தது
சென்னைக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை நேற்றும் (அக். 15), இன்றும் (அக். 16) விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தேவையின்றி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையில் கடலூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் சென்னையில் தங்கியிருந்து உணவு டெலிவரி சேவை நிறுவனமான ஜொமேட்டோவில் வேலை செய்கிறார். இந்த கனமழையிலும் அவர் நள்ளிரவில் உணவு டெலிவரி செய்கிறார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி