226 பேரை காவு வாங்கிய யாகி புயல்!

80பார்த்தது
யாகி புயலால் மியான்மரில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 226 ஆக அதிகரித்துள்ளது. யாகி வடக்கு வியட்நாம், லாவோஸ், தாய்லாந்து மற்றும் மியான்மர் முழுவதும் ஒரு வாரத்திற்கு முன்னர் சக்திவாய்ந்த காற்று மற்றும் பெரும் மழையுடன் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளை ஏற்படுத்தியது. மொத்தமாக இந்த நாடுகளில் 500க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மியான்மரில் 77 பேரை காணவில்லை. 640,000 ஏக்கர் நெற்பயிர்கள் அழிந்துவிட்டன.

தொடர்புடைய செய்தி