தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு.. நீதிமன்றம் உத்தரவு

69பார்த்தது
தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு.. நீதிமன்றம் உத்தரவு
தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து கோரிய வழக்கு அக்டோபர் 19 ம் தேதிக்கு தள்ளிவக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் ஆஜராகாததால் விசாரணைஒத்திவைக்கப்பட்டுள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக பரஸ்பரம் விவாகரத்து கோரி இருவரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி