மத்திய புலனாய்வு துறையில் வேலை!

63503பார்த்தது
மத்திய புலனாய்வு துறையில் வேலை!
மத்திய புலனாய்வு பணியகத்தில் Consultant பதவிக்காக காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மாதம் 40,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படும். பணியிடம் கொல்காத்தாவில் கிடைக்கும். இதற்கு விண்ணப்ப கட்டணம் ஏதுமில்லை. நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவீர். இதற்கு தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பி வேண்டிய கடைசி தேதி ஜனவரி 5 ஆம் தேதி. மேலும் கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளவும், இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கவும் இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

https://drive.google.com/file/d/1l-kKQGnYAwybNbDusUp_xs4ehqWl9H-h/view