கணவர் புதிய சேலை வாங்கித் தராததால் மனைவி தற்கொலை

52பார்த்தது
கணவர் புதிய சேலை வாங்கித் தராததால் மனைவி தற்கொலை
தசரா கொண்டாட்டத்திற்காக புதிய சேலையை கணவர் வாங்கி தரவில்லை என்று கூறி மனைவி தற்கொலை செய்து கொண்டார். ஜார்கண்ட் மாநிலம் பாஜோபாவில் ரயில் முன் பாய்ந்து செந்தோ தேவி (26) என்ற இளம் பெண் உயிரிழந்தார். டிராக்டர் ஓட்டுநரான இவரது கணவரிடம் சேலை வாங்க பணம் இல்லை. இதுவே இந்த சோகமான சம்பவத்திற்கு வழிவகுத்ததாக போலீஸ் தெரிவித்துள்ளது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். உடற்கூறாய்வுக்காக உடல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி