மும்பையில் செட்டிலானது ஏன்? ஜெயம் ரவி விளக்கம்

56பார்த்தது
மும்பையில் செட்டிலானது ஏன்? ஜெயம் ரவி விளக்கம்
"பாலிவுட் படங்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறேன் என நடிகர் ஜெயம் ரவி கூறியுள்ளார். அதுவுமே தமிழ் படங்களை முழுவதுமாக விட்டுவிட்டு போகவில்லை. பாலிவுட்டில் நடிப்பது எக்ஸ்ட்ராதான். தமிழ் படங்களுடன் சேர்ந்து ஹிந்தியிலும் நடிக்க முடிவு செய்துவிட்டேன். அதற்கான முயற்சிகள் போய்க்கொண்டிருக்கின்றன. முன்பு வந்த வாய்ப்புகளை ஏற்க மறுத்துவிட்டேன். தற்போது அதனை பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். எனவே அங்கே வேலை செய்ய வேண்டும் மும்பையில் செட்டிலாகித்தான் ஆக வேண்டும்" என்றார்.

தொடர்புடைய செய்தி