ரயிலில் பயணிப்போரை கண்காணிக்க சிறப்பு நடவடிக்கை

71பார்த்தது
ரயிலில் பயணிப்போரை கண்காணிக்க சிறப்பு நடவடிக்கை
ரயிலில் பயணச்சீட்டில்லாமல் பயணிக்கும் பயணிகள், காவல் துறையினர் உள்ளிட்டோரை கண்காணிக்க சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ள ரயில்வே அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. நாடு முழுவதும் நவராத்திரி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்த மாதம் கொண்டாடப்படவுள்ள நிலையில் ரயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்பதால் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உரிய பயணச்சீட்டு இல்லாதோர் மீது ரயில்வே சட்டம் 1988ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி