ஆணையராக அருண் பொறுப்பேற்ற பிறகு 3ஆவது என்கவுன்ட்டர்

85பார்த்தது
ஆணையராக அருண் பொறுப்பேற்ற பிறகு 3ஆவது என்கவுன்ட்டர்
சென்னை காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்ற பிறகு 3ஆவது என்கவுன்ட்டர் நடந்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி திருவேங்கடம் ஜூலை 14ஆம் தேதி என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். பின்னர், செப். 18ஆம் தேதி ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். திருவேங்கடம், காக்கா தோப்பு பாலாஜியை தொடர்ந்து நேற்று கைதான ரவுடி சீசிங் ராஜா இன்று (செப்டம்பர் 23) என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி