திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மகா சாந்தி ஹோமம்

53பார்த்தது
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மகா சாந்தி ஹோமம்
திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்ததால், ஏழுமலையான் கோயிலுக்கு ஏற்பட்ட தோஷத்தை போக்க சாந்தி யாகம் வளர்க்கப்படுகிறது. பக்தர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில் இன்று (செப்.23) காலை 6 மணி முதல் 10 மணி வரை 'சாந்தி யாகம்' நடைபெறுகிறது. கோயிலில் உள்ள யாக சாலையில் ஜீயர்கள், சாஸ்திர நிபுணர்கள் மேற்பார்வையில் வேத பண்டிதர்கள் 'சாந்தி யாகம்' நடத்தி வருகின்றனர். இதில், மூன்று யாக குண்டங்கள் அமைத்து 8 வேத பண்டிதர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி