ராமநாதபுரத்தில் போட்டியிடுவது ஏன் ? - ஓபிஎஸ் விஸ்வரூபம்

609பார்த்தது
ராமநாதபுரத்தில் போட்டியிடுவது ஏன் ? - ஓபிஎஸ் விஸ்வரூபம்
ஓ.பன்னீர் செல்வம் ராமநாதபுரம்தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் அங்குஅந்த தொகுதியை தேர்வு செய்தது குறித்து ஓபிஎஸ் விளக்கமளித்துள்ளார். அந்த விளக்கத்தில், ராமநாதபுரம் தொகுதி சேதுபதி மன்னரின் ஆளுகைக்கு உட்பட்டது. அங்கு வாழும் மக்கள் நீதியின்படி, தர்மத்தின் படி நீதி வழங்குவார்கள் என்பது கடந்த கால வரலாறு.எனவே நீதியை வழங்கும் மக்கள் வாழும் மண் ராமநாதபுரம் என்ற வகையில் அங்கு போட்டியிடுகிறேன். நீதிக்குப் புறம்பாக செயபடுபவர்களுக்கு எதிராக விஸ்வரூபம் எடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி