பறக்கும் முத்தம் கொடுத்த கணவரை பந்தாடிய மனைவி

92031பார்த்தது
பறக்கும் முத்தம் கொடுத்த கணவரை பந்தாடிய மனைவி
நாகப்பட்டினம் தேவூர் பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் செந்தமிழ் செல்வன். அவருடைய மனைவி சுதா. ஐவரும் சித்த மருத்துவராக உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக பிரிந்து வாழும் இவர்கள், முறையாக விவாகரத்தும் பெற்றுள்ளனர். இந்நிலையில் தனது மகனை பார்க்க வீட்டிற்கு வருவதும், சுதா பணியாற்றும் மருத்துவமனைக்கு அடிக்கடி செந்தமிழ் செல்வன் செல்வது சுதாவிற்கு பிடிக்கவில்லை. மேலும் அங்கு செல்லும் அவர் பறக்கும் முத்தம் (flying kiss) கொடுப்பதைப் போல் செய்வதால், தொல்லை தாங்க முடியாத சுதா அடியாட்களை வைத்து செந்தமிழ் செல்வனை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த செந்தமிழ் செல்வன் மருத்துவமனையில் தலையில் கட்டுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்புடைய செய்தி