நாட்டின் புதிய நிதியமைச்சர் யார்? எகிறும் எதிர்பார்ப்பு

62பார்த்தது
நாட்டின் புதிய நிதியமைச்சர் யார்? எகிறும் எதிர்பார்ப்பு
மக்களவை தேர்தலில் 240 இடங்களில் மட்டுமே வெற்றிப் பெற்ற பாஜக, கூட்டணி அரசாங்கத்தை அமைக்கவுள்ளது. நாளை (ஜூன் 9) மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கிறார். 2014 - 2019 வரை நிதி அமைச்சராக அருண் ஜேட்லி பொறுப்பு வகித்தார். 2019ஆம் ஆண்டில் நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சராக பொறுப்பேற்றார். இதையடுத்து மோடி 3.0 அமைச்சரவையின் புதிய நிதியமைச்சர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நிர்மலா சீதாராமனுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி