“தேனியில் படு தோல்விக்கு என்ன காரணம்?” - இபிஎஸ் கேள்வி

52பார்த்தது
சென்னையில் இன்று (ஜூலை 24) தேனி நாடாளுமன்ற தொகுதி அதிமுக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோனை நடத்தினார். அப்போது, “நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் டெபாசிட்டை இழந்து படுதோல்வி அடைந்ததற்கு என்ன காரணம்?” என கேள்வி எழுப்பினார். அதிமுக வரலாற்றில் தேனியில் டெபாசிட்டை இழந்தது இதுவே முதல் முறையாகும். தொடர்ந்து, நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

நன்றி: நியூஸ் தமிழ் 24x7

தொடர்புடைய செய்தி