இந்த 4 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை!

64பார்த்தது
இந்த 4 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 4 கடலோர மாவட்டங்களுக்கு நாளை இரவு 11.30 மணி வரை கள்ளக்கடல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த 4 மாவட்ட கடற்கரைகளில் 2.5மீ முதல் 2.8மீ உயரம் வரை கடலலை எழும்பும் எனவும், சென்னை, திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களில் நாளை மதியம் 1 மணி வரையும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை இரவு 7 மணி வரை கடல் லேசான சீற்றத்துடன் காணப்படும் எனவும் இந்திய கடல்சார் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி