பண மோசடியில் ஈடுபட்டவர் மீது வழக்கு பதிவு

69பார்த்தது
பண மோசடியில் ஈடுபட்ட நபர் மீது வழக்குப்பதிவு

விருதுநகர் மாவட்டம் ஏ புதுப்பட்டி பகுதியைச் சார்ந்தவர் சுப்பிரமணியன் இவருக்கு கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு முனீஸ்வரன் என்பவர் கூலி வேலை வாங்கித் தந்ததாகவும் அதன் மூலம் கிடைக்கும் தொழிலாளர் வைப்பு நிதியை பெற்று தருவதாக கூறி வங்கி ஒன்றில் புதிதாக கணக்கு தொடங்கியுள்ளார் அந்த வங்கிக் கணக்கில் தனது என்னை இணைத்துக் கொண்ட முனீஸ்வரன் ஏடிஎம் கார்டு வங்கி புத்தகம் போன்றவற்றை தன்னுடன் வைத்துக்கொண்டு 2, 41, 217 ரூபாயை எடுத்து மோசடி செய்துள்ளார் இதை அறிந்த சுப்பிரமணியன் படம் குறித்து கேட்டதற்கு ஒரு லட்சத்தை மட்டும் கொடுத்துவிட்டு மீதி பணத்தை தராமல் தலைமுறை வண்ணதாக கூறப்படுகிறது இதை அடுத்து சுப்பிரமணியன் அளித்த புகாரியின் அடிப்படையில் லட்சக்கரப்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

தொடர்புடைய செய்தி