12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை!

73பார்த்தது
12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை!
செப்.13ம் தேதி வரை தமிழ்நாட்டு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால், கோயம்புத்தூர், சேலம், திண்டுக்கல், திருச்சி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி