காரியாபட்டியில் மூன்றாவது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம்

51பார்த்தது
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலை மற்றும் வத்தலகுண்டு - கமுதி நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறையினர் மூன்றாவது நாளாக ஜே சி பி இயந்திரம் மூலம் அகற்றி வருகின்றனர். இதில் காரியாபட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அசோக்குமார் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி