நரிக்குடியில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது

60பார்த்தது
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள மாமன்னர் மருதுபாண்டியர் கூட்ட அரங்கில் ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கான சாதாரண கூட்டம் ஒன்றிய குழுவின் தலைவர் காளீஸ்வரி சமயவேலு தலைமையிலும் வைஸ் சேர்மன் ரவிச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபுஸ்பம், சண்முகபிரியா முன்னிலையில் நடைபெற்றது. இதில் ஏராளமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி