செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி

51பார்த்தது
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

விருதுநகரில் செயல்பட்டு வரும்

ரோட்டரி கிளப் ஆப் விருதுநகர் எலைட் இன் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள ரொட்டேரியன் அசோக் அவர்கள் தலைமையில், இன்று விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துணை ஆளுநர் ரத்தினகுமார் செயலாளர் சந்திரன், பொருளாளர் உதயகுமார் உள்ளிட்ட ஏராளமான உறுப்பினர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் மேலும் மருத்துவக் கல்லூரி முதல்வர் சீதாலட்சுமி கலந்துகொண்டு மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நடத்திட்ட உதவிகளை வழங்கினார்

தொடர்புடைய செய்தி