காலை உணவு திட்டம் குறித்து ஆட்சியர் ஆய்வு செய்தார்

63பார்த்தது
விருதுநகர் மாவட்டம், துலுக்கப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இன்று(11. 06. 2024) முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் செயல்பாடுகள், வழங்கப்படும் உணவுகள், அதன் தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன், இ. ஆ. ப. , அவர்கள் ஆய்வு செய்து, மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.

தொடர்புடைய செய்தி