ஸ்ரீவில்லிபுத்தூர்: கஞ்சா விற்பனை செய்த மூதாட்டி கைது...

67பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூதாட்டி கைது. 50 கிராம் கஞ்சா பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
ஸ்ரீவில்லிபுத்தூர் உட்கோட்டம், வன்னியம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வைத்திலிங்காபுரத்தில் சார்பு ஆய்வாளர் சுந்தரராஜ் பேருந்து நிறுத்ததில் ஆய்வு செய்யும் போது 72 வயதுடைய மூதாட்டி காமாட்சியம்மாள் கஞ்சா விற்பனை செய்யும் போது பிடித்தனர். மேலும் அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர். மேலும் வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் மூதாட்டி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி