ஃபோர்டு நிறுவன அதிகாரிகளுடன் முதல்வர் பேச்சுவார்த்தை

74பார்த்தது
ஃபோர்டு நிறுவன அதிகாரிகளுடன் முதல்வர் பேச்சுவார்த்தை
அமெரிக்காவில் ஃபோர்டு நிறுவன அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ஃபோர்டு நிறுவனம் தமிழ்நாட்டில் மீண்டும் முதலீடு செய்யும் வாய்ப்புகள் குறித்து ஆலோசனை செய்தார். தமிழ்நாடு உடனான ஃபோர்டு நிறுவனத்தின் 30 ஆண்டுகால உறவை புதுப்பிக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்ததாக முதலமைச்சர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 2 ஆண்டுக்கு முன், இந்தியாவில் கார் உற்பத்தியை ஃபோர்டு நிறுத்தியிருந்தது.

தொடர்புடைய செய்தி