தபால் நிலையத்தை முற்றுகையிட்ட வழக்கறிஞர்கள்

55பார்த்தது
*ஸ்ரீவில்லிபுத்தூர் தபால் நிலையத்தை முற்றுகையிட்ட வழக்கறிஞர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். * மத்திய அரசின் மூன்று புதிய சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று மத்திய அரசின் அலுவலகமான ஸ்ரீவில்லிபுத்தூர் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி