புதிய பேருந்து நிலையப் பணிகளை நகர் மன்ற தலைவர் ஆய்வு

66பார்த்தது
புதிய பேருந்து நிலையப் பணிகளை நகர் மன்ற தலைவர் ஆய்வு
ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி சாலையில் மாவட்ட நீதிமன்ற வளாகம் அருகில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் புதிய பேருந்து நிலையத்திற்க்கான பணிகளை நகர்மன்றத் தலைவர் ரவிக்கண்ணன் அவர்கள் கள ஆய்வினை மேற்கொண்டார். மேலும் பணிகளை விரைந்து செயல்படுத்த ஒப்பந்ததாரை துரிதப்படுத்தி யுள்ளார்.

தொடர்புடைய செய்தி