மாதாந்திர பராமரிப்பு பணிகள்: மின்தடை அறிவிப்பு

76பார்த்தது
மாதாந்திர பராமரிப்பு பணிகள்: மின்தடை அறிவிப்பு
விருதுநகர் மாவட்டம், சிவகாசி பகுதியில் இயங்கி வரும் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக நாளை (செப்.,21) காலை 09. 00 மணி முதல் மதியம் 02. 00 வரை ஆகிய பகுதிகளில் ஆனையூர், விளாம்பட்டி, ஹவு சிங்போர்டு, கிச்சநாயக்கன்பட்டி, ஸ்ரீமாரியம்மன் நகர், லட்சுமியபுரம், அய்யம்பட்டி, மாரனேரி, ஊராம்பட்டி,பொட்டல்பட்டி, துலக்கப்பட்டி, ராமச்சந்திரபுரம், ரெட்டியாபட்டி. சாட்சியாபுரம், ரிசர்வ் லைன், தொழிற்பேட்டை, , இ. பி. காலனி, விஸ்வம் நகர், ஐயப்பன் காலனி, அய்யனார் காலனி, சசி நகர், சித்துராஜபுரம், எல்ஐசி அலுவலகம். ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும் என மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்தி