"இலக்கை அடைந்த பிறகே போர் முடிவுக்கு வரும்"

74பார்த்தது
"இலக்கை அடைந்த பிறகே போர் முடிவுக்கு வரும்"
இலக்கை அடைந்த பிறகே போர் முடிவுக்கு வரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். யூத மக்கள் மீதான தாக்குதல் நடந்து ஒரு வருடம் கடந்த நிலையில், நாட்டு மக்களுடன் உரையாடிய நெதன்யாகு, "இஸ்ரேலின் அனைத்து முக்கிய நோக்கங்களும் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே போர் முடிவுக்கு வரும். இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு ஈரானுடன் எதிர்தாக்குதல் நடத்துவது அவசியம்" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி