சிவகாசி: பாம்பு கடித்து சிறுவன் பலி...

50பார்த்தது
சிவகாசி அருகே திருத்தங்கலில் பாம்பு கடித்து சிறுவன் பலி. விருதுநகர் மாவட்டம்,
சிவசாசி அருகே திருத்தங்கல் முத்துமாரி நகரை சேர்ந்தவர் பாலமுருகன் மகன் செல்வக்குமார் (15). இவன் தனது பாட்டி வீட்டின் அருகில் விளையாட்டி கொண்டிருந்த போது பாம்பு கடித்துள்ளது. உடனடியாக சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான். அங்கு முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கிருந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலன்இன்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி